Category : தமிழக செய்தி
கடலூரில் பரவுகிறது ‘பறவை காய்ச்சல்’ : 50-க்கும் மேற்பட்ட காகங்கள், கோழிகள் உயிரிழப்பு!
தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்திலும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சம...
மார்ச் 10 முதல் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடக்கம்!
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் (MRTS) சேவை, தற்போது பரங்கிமலை (St. Thomas Mount)...
அமைச்சர் கே.என்.நேரு மீது ஏன் இன்னும் வழக்கு பதியவில்லை? - உயர்நீதிமன்றத்தில் இன்பதுரை முறையீடு!
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான ஊழல் புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்னும் வ...
இளம் வயதில் சுதந்திரப் போராட்டக் களத்தில் ஆர்.நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு (101) காலமானார். அவரது மறைவுக்குப் பிரத...
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு காலமானார் - அரசு மரியாதை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு (101) மறைவு. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து...
நல்லகண்ணு மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ச...
தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
"அகத்தில் மற்றொரு கண் இருந்தவர் நல்லகண்ணு" - முதுபெரும் தலைவர் நல்லகண்ணு அய்யாவின் மறைவிற்கு முதல்வர...
தமிழகத்திற்குப் புதிய ரயில்வே திட்டங்கள்: மார்ச் 1-ல் பிரதமர் மோடி மதுரை வருகை!
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1, 2026 அன்று மதுரைக்கு வருகை தந்து, தமிழகத்திற்கான 4 புதிய ரயில்வே திட...
சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம்: போரூர் - வடபழனி வழித்தடத்தில் இறுதிகட்ட சோதனை தீவிரம்!
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, போரூர் முதல் வடபழனி வரையிலான உயர்மட்டப் பாதை...
நாகர்கோவிலில் ரூ.1,785 கோடி மதிப்பிலான திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 25, 2026) நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில், ஐடி பார்க் ம...
சசிகலாவின் புதிய அரசியல் கட்சி அறிவிப்பு 2026.
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் தனது புதிய அரசியல் கட்சி மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார் வி.கே. சசிகலா....
சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.1.10 கோடி செலவில் க...
பொன்முடி வழக்கு: மார்ச் 2-க்கு ஒத்திவைப்பு! - செம்மண் குவாரி ஊழல் வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக...