Category : தமிழக செய்தி
சசிகலாவின் புதிய அரசியல் கட்சி அறிவிப்பு 2026.
ஜெயலலிதாவின் பிறந்தநாளில் தனது புதிய அரசியல் கட்சி மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார் வி.கே. சசிகலா....
சென்னை திருவல்லிக்கேணியில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.1.10 கோடி செலவில் க...
பொன்முடி வழக்கு: மார்ச் 2-க்கு ஒத்திவைப்பு! - செம்மண் குவாரி ஊழல் வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி வழக...
மாநில தேர்தல் ஆணைய செயலாளராக சண்முகசுந்தரம் நியமனம்; டிஎன்பிஎஸ்சி-யிலிருந்து மாற்றம்
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றிய சண்முகசுந்தரம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய...
மார்ச் 1 முதல் திருச்சி - தாம்பரம் இடையே தினசரி ரயில் சேவை தொடக்கம்!
பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, திருச்சி மற்றும் தாம்பரம் இடையே புதிய தினசரி ரயில் சேவை வரும்...
திருச்சி காவிரி ஆற்றங்கரை மேம்பாட்டுத் திட்டம்: டெண்டர் கோரப்பட்டது!
திருச்சி மாநகராட்சி சார்பில் காவிரி ஆற்றங்கரையை அழகுபடுத்தும் 'ரிவர்ஃபிரண்ட்' (Riverfront) திட்டத்தி...
நிறைவடைந்தது 4-வது திருச்சி புத்தகத் திருவிழா 2026: வாசகர்கள் உற்சாகம்!
திருச்சியில் 9 நாட்கள் நடைபெற்ற 4-வது புத்தகத் திருவிழா பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. லட்ச...
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடியில் பிரம்மாண்ட புதிய பேருந்து நிலையத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தைத் துணை முதலமைச்சர்...
கொளத்தூரில் கபாலீசுவரர் கல்லூரியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்ட...
சங்கராபுரத்தில் நில அதிர்வு - பயங்கர சத்தத்துடன் அதிர்த்த பூமி - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே நெடுமானூர், சேஷசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அதிர்வ...
பாம்பன் மீனவர்கள் 12 பேர் கைது - விசைப்படகு பறிமுதல் எல்லையைத் தாண்டினார்களா? தலைமன்னாரில் நடப்பது என்ன?
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படைய...
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இன்று தொடக்கம் - 8.82 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி பிப்ரவரி...
ஸ்ரீரங்கம் கோயில் நிலம்: குடியிருப்பாளர்களுக்கு உரிமை இல்லை - நீதிமன்றம் அதிரடி!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலைச் சுற்றியுள்ள நிலங்கள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், அந்த நிலங்கள் மீத...