திருச்சி மக்களே இனி சான்றிதழ்களுக்கு அலுவலகம் செல்ல தேவையில்லை!
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுத்துறையின் கீழ் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தற்போது இணையவழியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி பொதுமக்கள் இனி அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக பள்ளி மதிப்பெண் சான்றிதழ்கள், பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளன.
இந்த புதிய நடைமுறை பொதுமக்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துவதோடு, அரசு சேவைகளை எளிதாக பெறும் வசதியையும் ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேவையான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சேவைகள் விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Cancel Replyதொடர்புடைய செய்திகள்
இணைந்திருங்கள்
தேர்தல் களம்
அண்மைச் செய்திகள்
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
முக்கிய பிரிவுகள்
-
பொது செய்தி
1398
-
அரசியல்
559
-
தேர்தல் 2026
495
-
தமிழக செய்தி
445
அண்மைக் கருத்துகள்
-
by செல்வா சிவபெருமாள்
கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்
-
by PRASATH D
👍
-
by Karthik
சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்