news விரைவுச் செய்தி
clock
🔴 திருச்சி மக்களே கவனம்! இனி சான்றிதழ்களுக்கு அலுவலகம் செல்ல தேவையில்லை!

🔴 திருச்சி மக்களே கவனம்! இனி சான்றிதழ்களுக்கு அலுவலகம் செல்ல தேவையில்லை!

திருச்சி மக்களே இனி சான்றிதழ்களுக்கு அலுவலகம் செல்ல தேவையில்லை!

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுத்துறையின் கீழ் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தற்போது இணையவழியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி பொதுமக்கள் இனி அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக பள்ளி மதிப்பெண் சான்றிதழ்கள், பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளன.

இந்த புதிய நடைமுறை பொதுமக்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துவதோடு, அரசு சேவைகளை எளிதாக பெறும் வசதியையும் ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேவையான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சேவைகள் விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

இணைந்திருங்கள்

தேர்தல் களம்

vote-image

seithithalam.com-ல் எவ்வித🤔🤔 செய்திகள் உங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது?

25%
0%
13%
63%

அண்மைச் செய்திகள்

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by செல்வா சிவபெருமாள்

    கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்

    quoto
  • user by PRASATH D

    👍

    quoto
  • user by Karthik

    சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்

    quoto
vote-image

seithithalam.com-ல் எவ்வித🤔🤔 செய்திகள் உங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது?

25%
0%
13%
63%

Please Accept Cookies for Better Performance