தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடங்கிய நமது #DravidianModel அரசில், தொடர்ந்து ஐந்தாவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு MRK.Panneerselvam அவர்கள்!
மூன்று வேளாண் சட்டங்கள் - நூறு நாள் வேலைத்திட்ட முடக்கம் என நாடு முழுக்க வேளாண் பெருமக்கள் அல்லல்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் அந்த இருள் பரவாதவாறு உழவர்களின் தோளோடு தோள் நின்று காத்திருக்கிறோம்.
ஐந்தாண்டுகளும் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து நிலம் நனைத்தது போல், திட்டங்களாலும் - சாதனைகளாலும் உழவர்களின் உள்ளங்களை மகிழ்ச்சியால் நிறைத்திருக்கிறோம்!
இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தொடங்கி, வேளாண்மையில் அறிவியலைப் பயன்படுத்துவது வரையிலான நம்முடைய முன்னெடுப்புகளா
ல், உழவர் வாழ்வில் உதயசூரியனின் ஒளி பரவுகிறது!
#M. K. Stalin

Leave a Reply
Cancel Replyதொடர்புடைய செய்திகள்
தேர்தல் களம்
2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
26%
11%
42%
15%
7%
அண்மைச் செய்திகள்
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
முக்கிய பிரிவுகள்
-
பொது செய்தி
622
-
அரசியல்
338
-
விளையாட்டு
277
-
தமிழக செய்தி
269
அண்மைக் கருத்துகள்
-
by Karthik
சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்
-
by Seithithalam
Thanks for your great support,
-
by Karthik
Kaipulla is one of the best