கேரள உள்ளூர் அமைப்புத் தேர்தல் அட்டவணையை SIR பாதிக்காது என்று கேரள மாநில தேர்தல் ஆணையம் (SEC) உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாத உள்ளூர் அமைப்பு தேர்தலுக்காக மாநிலத்தின் முழு இயந்திரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே நியமிக்கப்பட்ட 1.34 லட்சம் பணியாளர்களை சிறப்பு பட்டியல் திருத்தம் (SIR) பணிக்காக மாற்ற முடியாது என SEC categorically தெரிவித்துள்ளது.
தேர்தல் பணியாளர்கள் ஏற்கனவே நியமனம், பயிற்சி, பொறுப்பளிப்பு ஆகிய செயல்களில் முழுமையாக ஈடுபட்டு வருவதால், டிசம்பர் 9 & 11ல் நடைபெறும் தேர்தல், டிசம்பர் 13ல் எண்ணிக்கை, டிசம்பர் 18ல் முடிவு வெளியீடு — அனைத்தும் அட்டவணைப்படி நடைபெறும் என ஆணையம் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையில், ECI தனது மறுப்பில் —
👉 SIR கடந்த 20 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை
👉 மக்கள் இடம்பெயர்வு, இரட்டைப் பெயர்கள், புகார்கள் அதிகரித்ததால் தரப்பு- ஆய்வு அவசியம்
👉 99.77% வாக்காளர்களுக்கு முன் நிரப்பப்பட்ட படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன
👉 SIR குடியுரிமை ஆய்வு அல்ல; வாக்காளர் தகுதியை உறுதி செய்வதற்கான அரசியல் சட்டப் பொறுப்பே என்று விளக்கியுள்ளது.
Leave a Reply
Cancel Replyதொடர்புடைய செய்திகள்
இணைந்திருங்கள்
தேர்தல் களம்
2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?
அண்மைச் செய்திகள்
Get Latest News
Subscribe to our newsletter to get the latest news and exclusive updates.
முக்கிய பிரிவுகள்
-
பொது செய்தி
243
-
அரசியல்
228
-
தமிழக செய்தி
161
-
விளையாட்டு
154
அண்மைக் கருத்துகள்
-
by Suresh1
நன்றி , தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் , உங்கள் நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
-
by குமார்
Super
-
by Suresh1
தகவல் மாற்றப்பட்டது உங்கள் கருத்துக்கு நன்றி , தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.